Thursday, February 13, 2014

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

Thursday, August 8, 2013

யார் இந்த ஹோ சி மின் ?? படித்து உங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்ல மறவாதீர்கள் !!

பிரான்சு நாட்டிடமும் பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில்சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

ஆங்கிலேயருக்கு எதிராக வேலுநாச்சியார் மேற்கொண்ட யுத்தம் பற்றிய சிறு குறிப்பு


இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார்.
1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்...
‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான்.

Wednesday, August 7, 2013

கோவில் கொள்ளையர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவும் தடை! மட்டக்களப்பினில் பரிதாபம்!

.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சட்டத்தரணி சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, December 26, 2012

மீண்டும் ஒருமுறை காமடி செய்தியுடன் சுப்பிரமணிய சுவாமி

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Wednesday, December 19, 2012

வேற்றுக் கிரக மனித எலும்புகள்



மெக்சிக்கோ நாட்டில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட 
எலும்புக்கூடுகளால், உலகமே பரபரப்பில் மூழ்கியுள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த எலும்புக்கூடுகளை